திங்கள், 7 டிசம்பர், 2020

யாருக்கு கணக்கின்றி கூலி கொடுக்கப்படும்?

வினாடி வினா

யாருக்கு கணக்கின்றி கூலி கொடுக்கப்படும்?


1. உயிர்த்தியாகிகளுக்கு

2. பொறுமையாளர்களுக்கு

3. ஏழைகளுக்கு


விடை: 2. பொறுமையாளர்களுக்கு


ஆதாரம்:

(நபியே!) கூறுவீராக: ‘‘நம்பிக்கைகொண்ட (என்) அடியார்களே! உங்கள் இறைவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே கொடுக்கப்படும். (39:10)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக